புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டம், காஞ்சிக் கோவில் பகுதியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டம், காஞ்சிக் கோவில் பகுதியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
2015 அக்டோபர் 31 அன்று சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழு 2016 மே 27 அன்று தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனாலும் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.